இந்தியாவின் வடக்கு மாநிலங்களில் போலி மதுபானத்தை உட்கொண்டு 80க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தமை தொடர்பில் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த வார ஆரம்பத்தில் உத்தர் பிரதேஸ் மற்றும் உத்தர்காண்ட் மாநிலங்களில் இந்த உயிரிழப்புகள் பதிவாகின.
சட்டவிரோதமாக உற்பத்தி செய்யப்பட்ட ஒரே தொகுதி போலிச்சாரத்தை இரண்டு மாநிலங்களின் அண்டைய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் உட்கொண்டதால் அவர்கள் உயிரிழந்ததாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் இதுவரையில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வார ஆரம்பத்தில் உத்தர் பிரதேஸ் மற்றும் உத்தர்காண்ட் மாநிலங்களில் இந்த உயிரிழப்புகள் பதிவாகின.
சட்டவிரோதமாக உற்பத்தி செய்யப்பட்ட ஒரே தொகுதி போலிச்சாரத்தை இரண்டு மாநிலங்களின் அண்டைய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் உட்கொண்டதால் அவர்கள் உயிரிழந்ததாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் இதுவரையில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Follow US
Most Viewed Stories