அமெரிக்கா சிகாகோ நகரில் தொழிற்சாலை ஒன்றில் நுழைந்த நபர் ஒருவர் 05 பேரை சுட்டு கொலை செய்துள்ளார்.
குறித்த தாக்குதலில் காவற்துறை உத்தியோகத்தர்கள் 05 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த தொழிற்சாலையில் முன்னாள் பணி புரிந்த நபர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளதுடன் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதலில் காவற்துறை உத்தியோகத்தர்கள் 05 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த தொழிற்சாலையில் முன்னாள் பணி புரிந்த நபர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளதுடன் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories