திஸ்ஸ - தெபரவெவ பகுதியில் உந்துருளியொன்று, சிறிய பாரவூர்தியில் மோதி இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் உந்துருளியில் பயணித்தவர்களே காயமடைந்துள்ளனர்.
உந்துருளி செலுத்துனர் பாதுகாப்பற்ற வகையில் வீதி ஊடாக உந்துருளியை செலுத்த முற்பட்ட வேளையே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்து அருகில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கெமராவில் இவ்வாறு பதிவாகியுள்ளது.
நேற்று மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் உந்துருளியில் பயணித்தவர்களே காயமடைந்துள்ளனர்.
உந்துருளி செலுத்துனர் பாதுகாப்பற்ற வகையில் வீதி ஊடாக உந்துருளியை செலுத்த முற்பட்ட வேளையே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்து அருகில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கெமராவில் இவ்வாறு பதிவாகியுள்ளது.
Follow US
Most Viewed Stories