இலங்கையை உலுக்கியுள்ள 02 அடி தோற்றம் கொண்ட பயங்கர உயிரினம்..!

Friday, 22 February 2019 - 12:14

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%89%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+02+%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D..%21
இலங்கையில் பல பிரதேசங்களில் 02 அடி வரை உயரம் கொண்ட மனிதர்கள் போன்ற தோற்றம் கொண்ட உயிரினம் தொடர்பில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

இதற்கமைய மறைந்திருந்த மனிதர்கள் போன்ற தோற்றம் கொண்ட உயிரினம் தன்னை கீறிவிட்டு தப்பி சென்றதாக அனுராதபுர - மஹவிலச்சிய பிரதேச பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அம்பாறை பிரதேசத்தில் விவசாயிகள் சிலரும்  குறித்த பயங்கர தோற்றம் கொண்ட உயிரனத்தினை கண்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தற்போது குறித்த பிரதேங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.

அம்பாறை - தமன - நொட்டம பிரதேச விவசாயிகள் குள்ள மனிதர் இருப்பதாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக விபரங்கள் காணொளியில் இணைப்பு...






Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips