தீவிரவாத தாக்குதலை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது - மோடி

Sunday, 10 March 2019 - 19:51

%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81+-+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF
தீவிரவாத தாக்குதலை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது, புல்வாமா மற்றும் உரி ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை குறிப்பிட்டு பேசிய அவர் தீவிரவாதிகளுக்கு கடும் எச்சரிக்கையை விடுத்தார்.

அத்துடன், அண்டைய நாடு ஒன்று, தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் செயல்களில் ஈடுபடுவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips