இந்திய - பாகிஸ்தான் எல்லையில் நிலவும் மோதல் காரணமாக இந்தியாவுக்கு செல்லும் அமெரிக்கர்கள் காஷ்மீருக்கு செல்ல வேண்டாம் என அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.
வெள்ளை மாளிகை இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தீவிரவாதிகள் எவ்வித எச்சரிக்கையும் விடுக்காமல் சுற்றுலா தலங்கள், பேருந்துகள், தொடருந்துகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களை இலக்குவைத்து தாக்குதல்களை மேற்கொள்ளக்கூடும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ஆயுத மோதல் இடம்பெறுவதற்கு வாய்ப்புள்ளமையினால், தமது பிரஜைகள், இந்திய - பாகிஸ்தான் எல்லையில் இருந்து 10 கிலோமீற்றர் தூரத்துக்குள் எங்கும் செல்ல கூடாது என அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகை இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தீவிரவாதிகள் எவ்வித எச்சரிக்கையும் விடுக்காமல் சுற்றுலா தலங்கள், பேருந்துகள், தொடருந்துகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களை இலக்குவைத்து தாக்குதல்களை மேற்கொள்ளக்கூடும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ஆயுத மோதல் இடம்பெறுவதற்கு வாய்ப்புள்ளமையினால், தமது பிரஜைகள், இந்திய - பாகிஸ்தான் எல்லையில் இருந்து 10 கிலோமீற்றர் தூரத்துக்குள் எங்கும் செல்ல கூடாது என அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories