தேர்தல் பிரசாரத்தின் போது சபரிமலை விவகாரத்தை முன்வைத்து மத பிரசாரங்களில் ஈடுபடக்கூடாது என அரசியல் கட்சிகளை இந்திய தேர்தல் ஆணையகம் பணித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் ஆலயத்தில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து கடந்த ஆண்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து, பல்வேறு எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டு வந்த நிலையில், மோதல்களும் இடம்பெற்றன.
இந்த நிலையில், சபரிமலை பிரச்சினையை முன்வைத்து எந்த ஒரு கட்சிக்கும் தேர்தல் பிரசாரம் செய்ய முடியாது எனவும், விதிமுறைகள் மீறப்பட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்திய தேர்தல் ஆணையகம் எச்சரித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் ஆலயத்தில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து கடந்த ஆண்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து, பல்வேறு எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டு வந்த நிலையில், மோதல்களும் இடம்பெற்றன.
இந்த நிலையில், சபரிமலை பிரச்சினையை முன்வைத்து எந்த ஒரு கட்சிக்கும் தேர்தல் பிரசாரம் செய்ய முடியாது எனவும், விதிமுறைகள் மீறப்பட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்திய தேர்தல் ஆணையகம் எச்சரித்துள்ளது.
Follow US
Most Viewed Stories