நேற்றைய தினம் ஆரம்பமான கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்றும் இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில், திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் நிறைவடையவுள்ள கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில், இலங்கையிலிருந்தும், இந்தியாவிலிருந்தும் ஐயாயிரத்திற்கு மேற்பட்ட யாத்திரிகர்கள் பங்கேற்கவுள்ளனர் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow US
Most Viewed Stories