பல குற்றங்களுடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்கள் கை குண்டுகளுடன் ஹிக்கடுவ - நிரானகம - கதுவல பிரதேசத்தில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஹிக்கடுவ, தம்புள்ளை, அஹங்கம மற்றும் ஹபராதுவ பிரதேசங்களில் பல கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர்கள் இன்று காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஹிக்கடுவ, தம்புள்ளை, அஹங்கம மற்றும் ஹபராதுவ பிரதேசங்களில் பல கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர்கள் இன்று காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
Follow US
Most Viewed Stories