40 லட்சம் பெறுமதியான ஹெரோயின் போதை பொருளுடன் வென்னப்புவ - கொஸ்வத்த - ஹொல்தடுவத பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
உந்துருளியில் பயணித்து கொண்டிருந்த நபர் ஒருவரை, போதை பொருள் தடுப்பு பிரிவினர் பரிசோதனை செய்துள்ள போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது போதை பொருள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குறித்த நபர் இதற்கு முன்னரும் போதை பொருள் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது.
Follow US
Most Viewed Stories