வோட் பிளேசில் ஆர்ப்பாட்டம் நடத்திய பல்கலைகழக மாணவர்கள் மீது கண்ணீரப்;புகை மற்றும் நீரத்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டடுள்ளது.
பல்வேறுப்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக காவற்துறையினர் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டனர்.
இந்தநிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்தும் அந்த இடத்தில் நிலைக் கொண்டுள்ளதன் காரணமாக கொழும்பு நகர மண்டப பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பல்வேறுப்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக காவற்துறையினர் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டனர்.
இந்தநிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்தும் அந்த இடத்தில் நிலைக் கொண்டுள்ளதன் காரணமாக கொழும்பு நகர மண்டப பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
Follow US
Most Viewed Stories