பொகவந்தலாவை - கெசெல்கமு ஓயாவில் அனுமதியின்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்கள் , இரத்தினபுரி மற்றும் பெல்மடுல்ல பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர்.
காவற்துறையினரால் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படும் போது இந்த குழுவினர் தெரேசியாவத்த பிரதேசத்தில் மூங்கில் குழாய்களை பயன்படுத்தி கெசெல்கமு ஓயாவை இடைமறித்து மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்கள் , இரத்தினபுரி மற்றும் பெல்மடுல்ல பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர்.
காவற்துறையினரால் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படும் போது இந்த குழுவினர் தெரேசியாவத்த பிரதேசத்தில் மூங்கில் குழாய்களை பயன்படுத்தி கெசெல்கமு ஓயாவை இடைமறித்து மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
Follow US
Most Viewed Stories