இலங்கையின் நிலைப்பாடு விரைவில் ஊடகங்களுக்கு வெளியிடப்படும்

Sunday, 24 March 2019 - 19:14

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில், வெளிப்படுத்தப்பட்ட இலங்கையின் நிலைப்பாடு விரைவில் ஊடகங்களுக்கு வெளியிடப்படும் என வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் கலந்துக் கொள்வதற்காக ஜெனிவா சென்றுள்ள இலங்கை அரசின் தூதுக்குழுவில், வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனும் உள்ளடங்குகிறார்.

இந்தநிலையில், ஜெனிவாவில் வைத்து ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் மீண்டும் போர் ஒன்று வராது தடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips