வலப்பனை - நுவரெலியா வீதியில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் 50க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரவித்தார்.
புனித யாத்திரை மேற்கொண்ட சிலரை ஏற்றிச் சென்ற பேரூந்தொன்று மஹா ஊவவத்த கோவிலுக்கு அருகில் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து குறித்த காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்..
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரவித்தார்.
புனித யாத்திரை மேற்கொண்ட சிலரை ஏற்றிச் சென்ற பேரூந்தொன்று மஹா ஊவவத்த கோவிலுக்கு அருகில் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து குறித்த காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்..
Follow US
Most Viewed Stories