லெபனானில் அந்நாட்டுப் பிரஜை ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இந்தியத் தொழிலாளி ஒருவர் கொல்லப்பட்டார்.
லெபனானின் கிழக்கு பகுதியில் பெக்கா நகரத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றிய குறித்த இந்திய தொழிலாளிக்கும், லெபனான் பிரஜை ஒருவருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலின்போது, குறித்த லெபனான் பிரஜை மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில், அவர் கொல்லப்பட்டுள்ளார்.
அத்துடன், மேலும் 3 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இந்தநிலையில் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெபனானின் கிழக்கு பகுதியில் பெக்கா நகரத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றிய குறித்த இந்திய தொழிலாளிக்கும், லெபனான் பிரஜை ஒருவருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலின்போது, குறித்த லெபனான் பிரஜை மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில், அவர் கொல்லப்பட்டுள்ளார்.
அத்துடன், மேலும் 3 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இந்தநிலையில் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories