பரிதாபமாக உயிரிழந்த டென்மார்க் குழந்தைகள்

Monday, 22 April 2019 - 14:00

%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4++%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+
கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் டென்மார்க்கை  சேர்ந்த Anders Holch Povlsen என்பவரின்  மூன்று குழந்தைககள் உயிரிழந்துள்ளதாக டேலி மைல் இணைய பிரிவு தெரிவித்துள்ளது.

குண்டு வெடிப்புக்கு முன்னர் தனது 04 குழந்தைகளுடன் தந்தை { Anders Holch Povlsen  } புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் 03 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


       


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips