தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 51 பேர் வரையில் உயிரிழந்தனர்.
தென்னாப்பிரிக்காவின் டேர்பன் நகர் மற்றும் க்வாசுலு நடால் மாகாணத்தின் சில பகுதிகளிலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு ஜனாதிபதி சிறில் சமபோசா சென்று பார்வையிட்டுள்ளார்.
நாட்டின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகள் கடந்த சில தினங்களாக பெய்த கடும் மழையின் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தது.
எதிர்வரும் தினங்களில் கடுமையான காற்று வீசுவதுடன், வெள்ள அபாயமும் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவின் டேர்பன் நகர் மற்றும் க்வாசுலு நடால் மாகாணத்தின் சில பகுதிகளிலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு ஜனாதிபதி சிறில் சமபோசா சென்று பார்வையிட்டுள்ளார்.
நாட்டின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகள் கடந்த சில தினங்களாக பெய்த கடும் மழையின் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தது.
எதிர்வரும் தினங்களில் கடுமையான காற்று வீசுவதுடன், வெள்ள அபாயமும் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories