சர்வதேச சக்திகள் தமது நோக்கங்களை அடையவே தாக்குதல்கள் - ரஞ்சித் ஆண்டகை

Thursday, 25 April 2019 - 8:31

%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%87+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+-+%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%88
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களானது, மதங்களுக்கு இடையிலான பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு இடம்பெற்றது அல்ல என்றும், சர்வதேச சக்திகள் தமது நோக்கங்களை அடைவதற்காக மேற்கொண்டதேயாகும் என்றும் கொழும்பு மறைமாவட்ட ஆயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்கள் சிலர் நேற்றைய தினம் அவரை சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர், ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips