ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக இராணுவம் நடத்திய தாக்குதல்களில் 25 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் முதல் குறித்த தாக்குதல்கள் இடம்பெற்று வந்ததாக ஆப்கானிஸ்தான் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதல்களில் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்களை தொடர்ந்து அங்கு ஆதிக்கம் செலுத்தி வந்த தாலிபான்கள் மற்றும் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் பின்னடைவை சந்தித்துள்ளன.
இந்த தாக்குதலில் இராணுவ தரப்பில் எந்தவொரு சேதமும் ஏற்பட இல்லை என தகவல்கள் கூறுகின்றன.
நேற்று முன்தினம் முதல் குறித்த தாக்குதல்கள் இடம்பெற்று வந்ததாக ஆப்கானிஸ்தான் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதல்களில் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்களை தொடர்ந்து அங்கு ஆதிக்கம் செலுத்தி வந்த தாலிபான்கள் மற்றும் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் பின்னடைவை சந்தித்துள்ளன.
இந்த தாக்குதலில் இராணுவ தரப்பில் எந்தவொரு சேதமும் ஏற்பட இல்லை என தகவல்கள் கூறுகின்றன.
Follow US
Most Viewed Stories