தனியார் பேருந்து ஒன்றில் தீ பரவல்..

Saturday, 25 May 2019 - 9:29

%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D..
அவிசாவளை - உக்வத்த பிரதேசத்தில் இன்று காலை தனியார் பேருந்து ஒன்றில் தீ பரவியுள்ளது.

இரத்தினபுரியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த தனியார் பேருந்திலே இவ்வாறு தீ பரவியுள்ளது.

பேருந்தில் ஏற்பட்டுள்ள மின் கசிவே தீ பரவலுக்கு காரணம் என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

தீ பரவலில் எந்த ஓர் நபருக்கும் ஆபத்துக்கள் ஏற்படாத நிலையில் அவிசாவளை காவற்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.



       


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips