லங்கா சதோசயில் 2 , 57 000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதியில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் 06 மணி நேரம் வாக்குமூலம் வழங்கி, அமைச்சர் ரிசாட் பதியுதீன் காவற்துறை நிதி மோசடி விசாரணை பிரிவிலிருந்து வெளியேறினார்.
2014 மற்றும் 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அரிசி இறக்குமதியின் போது இவ்வாறு மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
--------------------------------------------------------------
லங்கா சதோசயில் 2 57 000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதியில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்க அமைச்சர் ரிசாட் பதியுதீன் காவற்துறை நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
2014 மற்றும் 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அரிசி இறக்குமதியின் போது இவ்வாறு மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2014 மற்றும் 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அரிசி இறக்குமதியின் போது இவ்வாறு மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
update : saturday, 25 May 2019 - 16.53
--------------------------------------------------------------
லங்கா சதோசயில் 2 57 000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதியில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்க அமைச்சர் ரிசாட் பதியுதீன் காவற்துறை நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
2014 மற்றும் 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அரிசி இறக்குமதியின் போது இவ்வாறு மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories