பெரு நாட்டில் பாரிய நிலநடுக்கம்!! சுனாமி எச்சரிக்கை

Sunday, 26 May 2019 - 15:25

%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%21%21+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF+%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
பெரு நாட்டில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தை அடுத்து அந்நாட்டின் ஆறு நகரங்களுக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சென்டாகுருஸ், லகுனாஸ், பேலேஜோ, சென்டாஇசபெலா ஆகிய நகரங்கள் இவற்றில் உள்ளடங்குவதுடன், நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் பல கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் மேலும் குறிப்பிட்டுள்ளன.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips