கண்டி - கொழும்பு நெடுஞ்சாலை திட்டம் தொடர்ந்து தாமதமடைவதற்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது.
கணக்காய்வாளர் நாயகம் மேற்கொண்ட ஆய்வுகளில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆட்சி மாற்றத்தினாலும், தேசிய கொள்ளை ஒன்று இல்லாமையினாலும் தொடர்ச்சியாக இத் திட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில், தேசிய கொள்கை ஒன்றினை கடைபிடிக்காமையினால் இதுவரை ஏற்பட்ட நட்டத்தினை அறியமுடியாமல் உள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
மத்திய அதிவேக நெடுஞ்சாலை தொடர்பிலான ஆய்வின் போது வெளிவராத பல தகவல்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்கள் காணொளியில் இணைப்பு......
கணக்காய்வாளர் நாயகம் மேற்கொண்ட ஆய்வுகளில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆட்சி மாற்றத்தினாலும், தேசிய கொள்ளை ஒன்று இல்லாமையினாலும் தொடர்ச்சியாக இத் திட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில், தேசிய கொள்கை ஒன்றினை கடைபிடிக்காமையினால் இதுவரை ஏற்பட்ட நட்டத்தினை அறியமுடியாமல் உள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
மத்திய அதிவேக நெடுஞ்சாலை தொடர்பிலான ஆய்வின் போது வெளிவராத பல தகவல்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்கள் காணொளியில் இணைப்பு......
Follow US
Most Viewed Stories