வடக்கு தொடரூந்து பாதையில் பலுகஸ்வெவ பகுதியில் மீனகயா கடுகதி தொடரூந்தில் இரண்டு யானைகள் மோதுண்டுள்ளன.
இதில் ஒரு யானை சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ள நிலையில், மற்றைய யானை தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை.
இந்த விபத்து காரணமாக நேற்று இரவு 7.00 மணிக்கு கொழும்பு – கோட்டை தொடரூந்து நிலையத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணத்தை ஆரம்பித்த தொடரூந்து, சுமார் ஒன்றை மணிநேரம் காலதாமதமாகியதாக தொடரூந்து கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
இதில் ஒரு யானை சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ள நிலையில், மற்றைய யானை தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை.
இந்த விபத்து காரணமாக நேற்று இரவு 7.00 மணிக்கு கொழும்பு – கோட்டை தொடரூந்து நிலையத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணத்தை ஆரம்பித்த தொடரூந்து, சுமார் ஒன்றை மணிநேரம் காலதாமதமாகியதாக தொடரூந்து கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
Follow US
Most Viewed Stories