கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படாமையானது ஒரு இன அழிப்பு நடவடிக்கையாக கருதுவதாக கல்முனை மாநகர சபை உறுப்பினர் பொன்.செல்வநாயகம் தெரிவித்துள்ளார்.
கல்முனையில் நேற்றிரவு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கல்முனையில் நேற்றிரவு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
Follow US
Most Viewed Stories