ஷங்கிரிலா விருந்தகம் மீது குண்டு தாக்குதலை மேற்கொண்ட தற்கொலை குண்டுதாரிக்கு சொந்தமான வெல்லம்பிட்டி செப்பு தொழிற்சாலையில் பணியாற்றிய அப்துல்லா என்ற கருப்பையா ராஜேந்திரன் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்றைய தினம் கொழும்பு மேலதிக நீதவான் பிரியன்த லியனகே முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டார்.
இதன்போது அவரை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அவர் இன்றைய தினம் கொழும்பு மேலதிக நீதவான் பிரியன்த லியனகே முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டார்.
இதன்போது அவரை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Follow US
Most Viewed Stories