களனியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

Tuesday, 25 June 2019 - 17:14

%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81+%E2%80%93+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
களனி - நுங்கமுகொட பகுதியில் உள்ள ஆபரண அணிகலன் வர்த்தக நிலையத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார்.

உந்துருளியில் பிரவேசித்த இருவர் குறித்த வர்த்தக நிலையத்தை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

இதன்போது, ஆபரண அணிகலன் வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் பலியானதாக அந்த காரியாலயம் தெரிவித்துள்ளது.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips