இனையத்தளம் வாயிலாக சட்டவிரோதமான முறையில் விபச்சாரத்தில் ஈடுப்பட்ட 3 வெளிநாட்டு பெண்கள் பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் மற்றம் குற்றபுலனாய்வு துறையின் அதிகாரிகள் மூலம் குறித்த பெண்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பெண்கள் 25 முதல் 40 வயதுக்குற்ப்பட்டவர்கள் என்பதுடன் சீனா மற்றும் ரஷ்யா நாட்டை சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் மிரிஹான சிறப்பு தடுப்பு காவல் முகாமில் வைக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்தள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் மற்றம் குற்றபுலனாய்வு துறையின் அதிகாரிகள் மூலம் குறித்த பெண்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பெண்கள் 25 முதல் 40 வயதுக்குற்ப்பட்டவர்கள் என்பதுடன் சீனா மற்றும் ரஷ்யா நாட்டை சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் மிரிஹான சிறப்பு தடுப்பு காவல் முகாமில் வைக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்தள்ளது.
Follow US
Most Viewed Stories