அஞ்சல் சேவையாளர்களின் பிரச்சினை தொடர்பில் இன்று மாலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஞ்சல் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம் எச் ஏ ஹலீம் இதனை தெரிவித்துள்ளார்.
அலரிமாளிகையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதுடன், நிதி அமைச்சரும் கலந்து கொள்ளவுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அஞ்சல் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம் எச் ஏ ஹலீம் இதனை தெரிவித்துள்ளார்.
அலரிமாளிகையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதுடன், நிதி அமைச்சரும் கலந்து கொள்ளவுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories