ஒற்றுமையும் சர்வதேச ஒத்துழைப்புமே தமிழ் மக்களுக்கு தற்போது இருக்கின்ற பலம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற இலங்கைத் தமிழரசு கட்சியின் நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற இலங்கைத் தமிழரசு கட்சியின் நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
Follow US
Most Viewed Stories