எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை அறிவிக்கும் தேசிய மக்கள் பேரணியொன்று இன்று மாலை 4 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
20 வருடங்களுக்கு பிறகு மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் இம்முறை களமிறங்குகிறார்.
ஊழல் மற்றும் ஊழலுக்கு எதிராக போராடி, நாட்டின் சட்டம், ஒழுங்கை வலுப்படுத்தும் அரசியல் ஆர்வலர் ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
20 வருடங்களுக்கு பிறகு மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் இம்முறை களமிறங்குகிறார்.
ஊழல் மற்றும் ஊழலுக்கு எதிராக போராடி, நாட்டின் சட்டம், ஒழுங்கை வலுப்படுத்தும் அரசியல் ஆர்வலர் ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
Follow US
Most Viewed Stories