நாடு திரும்பிய பணிப்பெண்கள்..

Thursday, 22 August 2019 - 10:15

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..
குவைத் நாட்டிற்கு பணிப்பெண்களாக சென்ற 60 பெண்கள் இன்று காலை நாடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்கள் அங்கு சித்திரவதைக்குட்ப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நாடு திரும்பியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை விமான சேவைக்கு உரித்தான யு எல் 260 விமானம் மூலம் குறித்த பணிப் பெண்கள் இன்று காலை 6.30 மணியளவில் நாடு திரும்பியதாக எமது நிருபர் தெரிவித்துள்ளார்.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips