2018 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மீள் திருத்தத்திற்காக 97 ஆயிரத்து 895 மாணவர்கள் விண்ணப்பத்திருந்த நிலையில், அதற்கமைய அவர்களின் பெறுபேறுகளை www.doenets.lk இணையத்தளம் ஊடாக பெற முடியும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
பெறுபேறுகள் தொடர்பில் தகவல்கள் ஏதேனும் தேவை எனின் 1911 உடனடி தொலைபேசி இலக்கம் அல்லது 0112784208 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
மீள் திருத்தத்திற்காக 97 ஆயிரத்து 895 மாணவர்கள் விண்ணப்பத்திருந்த நிலையில், அதற்கமைய அவர்களின் பெறுபேறுகளை www.doenets.lk இணையத்தளம் ஊடாக பெற முடியும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
பெறுபேறுகள் தொடர்பில் தகவல்கள் ஏதேனும் தேவை எனின் 1911 உடனடி தொலைபேசி இலக்கம் அல்லது 0112784208 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories