வடகொரியா தனது கிழக்கு கடற்பகுதியில், இரண்டு அடையாளம் தெரியாத ஏவுகணைகளை நேற்று சோதனை செய்துள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
தென்கொரிய இராணுவத்தின் கூட்டுப்படையின் அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
வடகொரியாவின் இந்த ஏவுகனை சோதனையைத் தொடர்ந்து, தேசிய பாதுகாப்புச் சபை கூட்டத்தைக் கூட்டவுள்ளதாக தென்கொரிய ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
தென்கொரிய இராணுவத்தின் கூட்டுப்படையின் அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
வடகொரியாவின் இந்த ஏவுகனை சோதனையைத் தொடர்ந்து, தேசிய பாதுகாப்புச் சபை கூட்டத்தைக் கூட்டவுள்ளதாக தென்கொரிய ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
Follow US
Most Viewed Stories