தமது கோரிக்கைக்கு உரிய தீர்வினை வழங்குவதற்கு எந்தவொரு அதிகாரியும் இதுவரை செயற்படவில்லை என சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விசேட தேவையுடைய இராணுவ வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
வேதன பிரச்சினைக்கு தீர்வை கோரி கடந்த 11 ஆம் திகதி முதல் கொழும்பு – கோட்டை தொடரூந்து நிலையத்திற்கு முன்னால் இவர்கள் ஆரம்பித்துள்ள சத்தியாகிரகப் போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் தொடர்கின்றது.
வேதன பிரச்சினைக்கு தீர்வை கோரி கடந்த 11 ஆம் திகதி முதல் கொழும்பு – கோட்டை தொடரூந்து நிலையத்திற்கு முன்னால் இவர்கள் ஆரம்பித்துள்ள சத்தியாகிரகப் போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் தொடர்கின்றது.
Follow US
Most Viewed Stories