நான்காவது நாளாகவும் தொடரும் விசேட தேவையுடைய இராணுவ வீரர்களின் சத்தியாகிரகப் போராட்டம்

Saturday, 14 September 2019 - 13:31

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
தமது கோரிக்கைக்கு உரிய தீர்வினை வழங்குவதற்கு எந்தவொரு அதிகாரியும் இதுவரை செயற்படவில்லை என சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விசேட தேவையுடைய இராணுவ வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

வேதன பிரச்சினைக்கு தீர்வை கோரி கடந்த 11 ஆம் திகதி முதல் கொழும்பு – கோட்டை தொடரூந்து நிலையத்திற்கு முன்னால் இவர்கள் ஆரம்பித்துள்ள சத்தியாகிரகப் போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் தொடர்கின்றது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips