போலி டிக்கெட்டுக்களை விநியோகித்து பணம் வசூலித்த இருவர் கைது

Saturday, 14 September 2019 - 17:24

%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
பணம் சம்பாதிக்கும் நோக்கில், சிறுமியொருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவித்து போலி டிக்கெட்டுக்களை அச்சிட்டு பொதுமக்களிடம் விநியோகம் செய்து பணம் வசூலித்து வந்து இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பலாங்கொடை காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக பலாங்கொடை காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த இருவரும் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது பொது மக்களுக்களிடம் பலவந்தமாக டிக்கெட்டுக்களை விற்பனை செய்த குற்றத்திற்காக குறித்த இருவரையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பலாங்கொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips