வடக்கிலுள்ள அரசியல்வாதிகளின் தேவைகளுக்கு ஏற்ப ஜனாதிபதி வேட்பாளரை நியமிப்பதற்கு பிரதான அரசியல் கட்சிகள் தயாராகி வருவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
நுகேகொடை ஆனந்த சமரகோன் வெளிப்புற நாடக சங்கத்தின் இளைஞர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நுகேகொடை ஆனந்த சமரகோன் வெளிப்புற நாடக சங்கத்தின் இளைஞர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
Follow US
Most Viewed Stories