நடுத்தர வர்த்தகர்களை உயர்த்தும் திட்டங்கள் யாரிடமும் இல்லை

Monday, 16 September 2019 - 13:17

%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88
சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களை உயர்த்தும் திட்டங்கள் அல்லது எண்ணம்,யாரிடமும் இல்லையென்று தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

நாட்டின் அனைத்து சிறிய வர்த்தகர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பாதுகாக்க எந்த திட்டமும் இல்லை.

அவர்களுக்கான வரிச்சலுகைகள் எவையும் வழங்கப்படுவதில்லை.

அவர்களை ஊக்கப்படுத்துவதன் மூலம், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips