துலக்ஷி சமோதினி மீளவும் விளக்கமறியலில்...

Monday, 16 September 2019 - 16:44

%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D...
காவற்துறையினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள வென்னப்புவ பிரதேச சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் துலக்ஷி பெர்னாண்;டோ மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று மாரவில் மாவட்ட நீதிபதி சிறிமேவன் மகேந்திர ராஜா முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்படி அவரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அவரது சகோதரி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips