இரு பயணிகள் பேருந்து நேருக்கு மோதியதால் நேர்ந்த கதி....!

Tuesday, 17 September 2019 - 11:21

%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF....%21
ஹொரன - கொழும்பு பிரதான வீதியின் கெஸ்பேவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று காலையில் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பண்டாரகமவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பேரூந்து ஒன்றும் கொழும்பிலிருந்து கெஸ்பேவவிற்கு சென்ற தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டமையினாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

சம்பவத்தில் சொகுசு பேருந்தின் சாரதி மற்றும் பயணி ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்கக்ப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.





Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips