தெமடகொட - ஆராமய வீதி பிரதேசத்தில் உள்ள கட்டிட தொகுதி ஒன்றில் தற்போது தீபரவியுள்ளது.
6 மாடிகள் கொண்ட கட்டிட தொகுதியின் 5வது மாடியிலே இவ்வாறு தீபரவியுள்ளது.
தீயணைப்பு பிரிவு மற்றும் காவற்துறை இணைந்து தீயணைப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.
தீபரவலினால் எவ்வித உயிர் ஆபத்துக்களும் ஏற்படவில்லை என காவற்துறை தெரிவித்துள்ளது.
6 மாடிகள் கொண்ட கட்டிட தொகுதியின் 5வது மாடியிலே இவ்வாறு தீபரவியுள்ளது.
தீயணைப்பு பிரிவு மற்றும் காவற்துறை இணைந்து தீயணைப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.
தீபரவலினால் எவ்வித உயிர் ஆபத்துக்களும் ஏற்படவில்லை என காவற்துறை தெரிவித்துள்ளது.
Follow US
Most Viewed Stories