இலங்கை நிபுணத்துவ சங்கத்தின் வருடாந்த மாநாட்டை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று ஆரம்பித்து வைத்தார்.
“நிலையான தேசிய வளர்ச்சியில் நிபுணர்களின் பங்கு” என்பதே இந்தாண்டிற்கான குறித்த மாநாட்டின் கருப்பொருள்.
இந்த தொடக்க அமர்வில் ஐக்கிய இராச்சிய நாடாளுமன்றத்தின் முன்னாள் துணை சபாநாயகர் நெஸ்பி சாம் விசேட அதிதியாக கலந்து கொண்டுள்ளமை விசேட அம்சமாகும்.
“நிலையான தேசிய வளர்ச்சியில் நிபுணர்களின் பங்கு” என்பதே இந்தாண்டிற்கான குறித்த மாநாட்டின் கருப்பொருள்.
இந்த தொடக்க அமர்வில் ஐக்கிய இராச்சிய நாடாளுமன்றத்தின் முன்னாள் துணை சபாநாயகர் நெஸ்பி சாம் விசேட அதிதியாக கலந்து கொண்டுள்ளமை விசேட அம்சமாகும்.
Follow US
Most Viewed Stories