பாரதீய ஜனதா கட்சி ஆட்சி செய்யும் இந்த ஐந்து வருடங்களிலேனும் இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதன் சிரேஷ்ட தலைவர் சுப்ரமணியன் சுவாமியிடம் இலங்கை தேசிய ஜனநாயக கட்சியின் தலைவர் நாரா.டி அருண்காந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர் சுப்ரமணியன் சுவாமி மற்றும் இலங்கை தேசிய ஜனநாயக கட்சியின் தலைவர் நாரா.டி.அருண்காந்த் ஆகியோருக்கிடையே சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர் சுப்ரமணியன் சுவாமி மற்றும் இலங்கை தேசிய ஜனநாயக கட்சியின் தலைவர் நாரா.டி.அருண்காந்த் ஆகியோருக்கிடையே சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
Follow US
Most Viewed Stories