நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் சில நாட்களுக்கும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களில் 150 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாககூடும் என தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களில் 150 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாககூடும் என தெரிவிக்கப்படுகிறது.
Follow US
Most Viewed Stories