உலகமே வியக்கும் வகையில் ஒரு பெண்ணுக்கு நடைபெறும் சம்பவம் தொடர்பிலேயே நாம் இந்த செய்தியில் காணவிருக்கின்றோம்.
ஏழை குடும்பத்தில் பின்தங்கிய கிராமத்தில் பிறந்த 22 வயதுடைய யுவதி தனது தாயுடன் வசித்து வந்துள்ளார்.
தனது குடும்பத்தின் வறுமையையும் தாயை தன்னால் கவனிக்க முடியாத நிலையையும் நினைத்து தினமும் கண்ணீர் சிந்தி வந்துள்ளார்.
வழமைபோன்று தனது தாயுடன் ஒரு நாள் மதிய வேளையில் உணவருந்த வந்த நிலையில் உணவில் விசப்பூச்சி ஒன்று விழுந்த நிலையில் இருவரும் பசியால் இறைவனை தியானித்து அழுதுள்ளனர்.
இந்நிலையில் இறைவன் வரமருளினாரா என்னவென்று தெரியவில்லை ஆனால் அந்த யுவதிக்கு பெரும் சோதனையை கொடுத்துள்ளார் என்றே குறிப்பிட வேண்டும்.
இத்தனை வருட காலம் தனது தாயை நினைத்தும் வறுமையின் கோரத்தாண்டவத்தையும் நினைத்து கண்ணீர் சிந்திய அந்த யுவதிக்கு கண்ணீர் வரவில்லை.
மாறாக கண்களிலிருந்து கண்ணீர் கட்டிகள் விழ ஆரம்பித்துள்ளன.
தனது மகளின் நிலை கண்டு பதறிய தாய் அயலவர்களின் துணையுடன் அரச மருத்துவமனையில் காண்பித்துள்ளார்.
அந்நாட்டு மருத்துவர்கள் யுவதியின் நிலை கண்டு ஆச்சரியம் கொண்டுள்ளதோடு இதுவரையில் இவ்வாறானதொரு நிலையை எந்தவொரு நோயாளரிடமும் கண்டதில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நோய் தொடர்பில் அவதானித்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் யுவதியை குணப்படுத்துவதற்கு பல வழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யுவதியின் கண்களிலிலிருந்து கண்ணீர் கட்டிகள் விழும் வேதனைக்குரிய அந்த காட்சியை கீழே காணலாம்....!
rnrn rnrn
ஏழை குடும்பத்தில் பின்தங்கிய கிராமத்தில் பிறந்த 22 வயதுடைய யுவதி தனது தாயுடன் வசித்து வந்துள்ளார்.
தனது குடும்பத்தின் வறுமையையும் தாயை தன்னால் கவனிக்க முடியாத நிலையையும் நினைத்து தினமும் கண்ணீர் சிந்தி வந்துள்ளார்.
வழமைபோன்று தனது தாயுடன் ஒரு நாள் மதிய வேளையில் உணவருந்த வந்த நிலையில் உணவில் விசப்பூச்சி ஒன்று விழுந்த நிலையில் இருவரும் பசியால் இறைவனை தியானித்து அழுதுள்ளனர்.
இந்நிலையில் இறைவன் வரமருளினாரா என்னவென்று தெரியவில்லை ஆனால் அந்த யுவதிக்கு பெரும் சோதனையை கொடுத்துள்ளார் என்றே குறிப்பிட வேண்டும்.
இத்தனை வருட காலம் தனது தாயை நினைத்தும் வறுமையின் கோரத்தாண்டவத்தையும் நினைத்து கண்ணீர் சிந்திய அந்த யுவதிக்கு கண்ணீர் வரவில்லை.
மாறாக கண்களிலிருந்து கண்ணீர் கட்டிகள் விழ ஆரம்பித்துள்ளன.
தனது மகளின் நிலை கண்டு பதறிய தாய் அயலவர்களின் துணையுடன் அரச மருத்துவமனையில் காண்பித்துள்ளார்.
அந்நாட்டு மருத்துவர்கள் யுவதியின் நிலை கண்டு ஆச்சரியம் கொண்டுள்ளதோடு இதுவரையில் இவ்வாறானதொரு நிலையை எந்தவொரு நோயாளரிடமும் கண்டதில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நோய் தொடர்பில் அவதானித்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் யுவதியை குணப்படுத்துவதற்கு பல வழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யுவதியின் கண்களிலிலிருந்து கண்ணீர் கட்டிகள் விழும் வேதனைக்குரிய அந்த காட்சியை கீழே காணலாம்....!
rnrn rnrn
Follow US
Most Viewed Stories