சமீபத்தில் சவுதி அரேபியாவின் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான ட்ரோன் தாக்குதலுக்கு, ஈரானை தொடர்புபடுத்தி பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையை ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் நிராகரித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் கருத்து வெளியிடுகையில், குறித்த மூன்று நாடுகளின் தலைவர்களும் அமெரிக்காவுக்கு ஏற்றாற்போல செயற்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அமைச்சர் கருத்து வெளியிடுகையில், குறித்த மூன்று நாடுகளின் தலைவர்களும் அமெரிக்காவுக்கு ஏற்றாற்போல செயற்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.
Follow US
Most Viewed Stories