இந்தியாவில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் பருவப்பெயர்ச்சி மழை மற்றும் வெள்ளப்பெருக்கின் காரணமாக ஆயிரத்து 900 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், 46 பேர் காணாமல்போயுள்ளதுடன், 738 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சீரற்ற காலநிலை காரணமாக 25 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் அதிகளவான இறப்புகள் பதிவாகியுள்ளதோடு அங்கு 382 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒரு இலட்சம் வீடுகள் முழுமையாகவும், 2 இலட்சம் வீடுகள் பகுதியளவிரும் சேதமடைந்துள்ளதுடன், 14 இலட்சம் ஏக்கர் விஸ்தீரனமான பயிர்ச்செய்கை நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 46 பேர் காணாமல்போயுள்ளதுடன், 738 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சீரற்ற காலநிலை காரணமாக 25 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் அதிகளவான இறப்புகள் பதிவாகியுள்ளதோடு அங்கு 382 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒரு இலட்சம் வீடுகள் முழுமையாகவும், 2 இலட்சம் வீடுகள் பகுதியளவிரும் சேதமடைந்துள்ளதுடன், 14 இலட்சம் ஏக்கர் விஸ்தீரனமான பயிர்ச்செய்கை நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories