நாடு எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு தெளிவான திட்டத்துடன் கூடிய தீர்வை வழங்குவதற்கு தாம் தயார் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எஹலியகொடையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொணடு கருத்து தெரிவித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்புக்கு போதியளவு முன்னுரிமை வழங்கப்படாதமையினால், நாட்டில் மீண்டும் குண்டு வெடித்துள்ளது.
இந்த நிலையில், அன்று தாம் சவால்களைப் பொறுப்பேற்றது போன்று, இன்றைய சவால்களையும் அச்சமின்றி எதிர்கொள்ளத் தயார் என்றும் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.
எஹலியகொடையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொணடு கருத்து தெரிவித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்புக்கு போதியளவு முன்னுரிமை வழங்கப்படாதமையினால், நாட்டில் மீண்டும் குண்டு வெடித்துள்ளது.
இந்த நிலையில், அன்று தாம் சவால்களைப் பொறுப்பேற்றது போன்று, இன்றைய சவால்களையும் அச்சமின்றி எதிர்கொள்ளத் தயார் என்றும் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.
Follow US
Most Viewed Stories