மத்திய, வடமத்திய, ஊவா, சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
காலநிலை அவதான நிலையத்தின் காலநிலை ஆய்வாளர் உதேனி வீரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேநேரம், நாட்டின் பெரும்பாலான பாகங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலநிலை அவதான நிலையத்தின் காலநிலை ஆய்வாளர் உதேனி வீரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேநேரம், நாட்டின் பெரும்பாலான பாகங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Follow US
Most Viewed Stories