விசா இன்றி தங்கியிருந்த சீன பெண் கைது

Sunday, 13 October 2019 - 10:02

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த பெண்ணொருவர் கொள்ளுபிடிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

39 வயதுடைய சீன பிரஜை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சந்தேகநபர் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips